
வாழத்தகுந்த பூமி நமது தட்டிலிருந்து தொடங்குகிறது.
மனிதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கிற்கும், அமேசான் காடழிப்பில் பெரும்பாலானவற்றிற்கும், மற்றும் பெரும்பாலான நன்னீர் மாசுபாட்டிற்கும் விலங்குவழி வேளாண்மையே காரணமாகும். காலநிலை மற்றும் பல்லுயிர் நெருக்கடிகளுக்கு எதிராக ஒரு தனிநபர் எடுக்கக்கூடிய மிகப்பெரிய நடவடிக்கை, தாவர அடிப்படையிலான உணவுக்கு மாறுவதே ஆகும்.












